சூழகம் ஏற்பாட்டில் தீவகத்தில் உலருணவு உதவி வழங்கல்!!

 


புங்குடுதீவு மணியம் ஸ்ரோர்ஸ் உரிமையாளர் திரு . வே. சுப்பிரமணியம் அவர்களின் மூத்த புதல்வியாகிய திருமதி. துரைச்சுவாமி கருணாகடாட்சம் அவர்களின் நினைவுதினத்தினை முன்னிட்டு கனடாவில் வாழ்கின்ற அவரது புதல்வர் திரு .து. சிவராஜா அவர்களின் ஒரு இலட்ச ரூபாய் நிதியுதவியில் சூழகம் அமைப்பின் செயலாளர் திரு .கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் புங்குடுதீவு , வேலணை , செட்டிபுலம் , சாட்டி பகுதிகளில் வாழ்கின்ற முதியவர்களுக்கு உலருணவு மற்றும் சுகாதார பாதுகாப்பு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன .


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.