இன்றைய மின்வெட்டு குறித்த அறிவிப்பு!!

 


இன்றைய தினம் (13) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.


அதற்கமைய நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் இரு கட்டங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


A,B,C,D,E,F,G,H,I,J,K,L இலுள்ள பிரதேசங்களுக்கு இரு கட்டங்களில் 3 1⁄4 மணித்தியாலங்களும்.


 மு.ப. 9.00 முதல் பி.ப. 5.00 மணி வரை  2 மணி  நேரம்.


பி.ப. 5.00 முதல் இரவு 10.00 மணி வரை 1 1⁄4  மணி நேரம்


P,Q,R,S,T,U,V,W இலுள்ள பிரதேசங்களுக்கு ஒரு கட்டத்தில் 1 மணித்தியாலம் மாத்திரம்


 பி.ப. 5.00 முதல் இரவு 9.00 வரை 1 ஒரு மணி நேரம்


போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபை விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு மீண்டும் திட்டமிட்ட மின்வெட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.


Power Interruption Schedule - 13-03-2022


TABLE 01


9:00-11:00 ➖ A,B,C


11:00-13:00 ➖ D,E,F


13:00-15:00 ➖ G,H,I


15:00-17:00 ➖ J, K,L


17:00-18:15 ➖ A,B,C


18:15-19:30 ➖ D,E,F


19:30-20:45 ➖ G,H,I


20:45-22:00 ➖ J,K,L


TABLE 02


17:00-18:00 ➖ P, Q


18:00-19:00 ➖ R, S


19:00-20:00 ➖ T, U


20:00-21:00 ➖ V, W

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.