நீர் கட்டணமும் அதிகரிக்கப்படலாம்!!

  


 நீர் கட்டணத்தை  அதிகரிப்பதற்கு எதிர்வரும் காலப்பகுதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சனத் நிஸாந்த தெரிவித்துள்ளார். 


எனினும் நீர்க்கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இதுவரையில் எந்தவொரு தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை எனவும்  தெரிவித்துள்ளார். 


இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார   எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது, அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.