கொழும்பில் நீர்வெட்டு!!
கொழும்பின் பல பாகங்களில், இன்றிரவு 8 மணிமுதல் 14 மணிநேர நீர் விநியோகத்தடை அமுலாக்கப்பட உள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு 7, 8, 10, 12, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில், இன்றிரவு 8 மணிமுதல், நாளை முற்பகல் 10 மணிவரை நீர் விநியோகத்தடை அமுலாக்கப்படவுள்ளது.
அத்துடன் கொழும்பு 2, 3 மற்றும் 11 ஆகிய பகுதிகளில் குறித்த காலப்பகுதியில் குறைந்த அழுத்தத்தில் நீர்விநியோகம் இடம்பெறும் எனவும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை