நாளைய தினம் 5 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு!
நாட்டில் நாளை 7 மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்துமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கையை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.
எவ்வாறாயினும், நாளை 5 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்பட வேண்டுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
அதன்படி, A முதல் W வரையிலான அனைத்து வலயங்களிலும் நாளை காலை 3 - 4 மணி நேரங்களிலும், இரவு 10 மணி முதல் 10 மணி வரை 1 - 2 மணி நேரங்களிலும் மின்தடை அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை