நாளைய தினம் 5 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு!


நாட்டில் நாளை 7 மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்துமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கையை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.

எவ்வாறாயினும், நாளை 5 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்பட வேண்டுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

அதன்படி, A முதல் W வரையிலான அனைத்து வலயங்களிலும் நாளை காலை 3 - 4 மணி நேரங்களிலும், இரவு 10 மணி முதல் 10 மணி வரை 1 - 2 மணி நேரங்களிலும் மின்தடை அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.