போராட்டத்தில் பங்கேற்ற கம்பவாரிதி குழுவினர்!!

 


காலிமுகத்திடல் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்கு கம்பன் கழகத்தின் ஸ்தாபகர் கம்பவாரிதி ஜெயராஜ் தலைமையிலான குழுவினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இப்போது நேரடியாகப் போராட்டக் களத்தில் இறங்கி அரசுக்கு எதிராகக் கோஷம் போடுகிறார்கள்.

இந்துக்கள் சார்பில் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றார் கம்பவாரிதி ஜெயராஜ்.

#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilino



chchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colimbo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.