அலரி மாளிகை முற்றுகை!!


 ரம்புக்கனையில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சமிந்த லக்ஷானுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இன்று இரவு அலரியமாளிகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரம்புக்கனையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் சமிந்த லக்ஸ்மன் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது இறுதிச் சடங்கு இன்று ஹிரவத்துன மயானத்தில் நடைபெற்றது.

இந்த நிலையிலேயே வெற்று முகத்துடன் போராட்டத்தை முன்னெடுத்த போராட்டக்காரர்கள் இன்று இரவு அலரிமாளிகையை நோக்கி பேரணியாக சென்றனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் தேவாலய வாயில்களில் சிவப்புக் கொடிகளையும் வெள்ளைக் கொடிகளையும் கட்டினர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colimbo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.