தங்கத்தின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!


எதிர்வரும் நாட்களில் இலங்கையில் தங்கத்தின் விலை பாரியளவில் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

அதன்படி மே மாதம் 3 ஆம் திகதி அக்ஷய திருதி கொண்டாடப்படவுள்ள நிலையில், தங்கத்தின் தேவை அதிகரிக்கும் பட்சத்தில் விலை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

நடப்பு ஆண்டில் இதுவரையில் தங்கம் விலையானது கிட்டதட்ட 7% அதிகரித்துள்ளது. இந்நிலையில் தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதனால் , இன்னும் விலை அதிகரிக்கலாம் எனஎதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது 5.60 டொலர்களாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colimbo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.