ஒரு மில்லியன் பேருக்கு அனுமதி!!

 


ஹஜ் புனித யாத்திரைக்கு ஒரு மில்லியன் யாத்திரிகர்களை அனுமதிப்பதற்கு சவுதி அரேபியா தீர்மானித்துள்ளது.  கொவிட்-19 காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக காணப்பட்ட தடைகளை இம்முறை தளர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 


எனினும் மக்கா - ஹஜ் புனித யாத்திரைக்கு வருபவர்கள் 65 வயதுக்கு குறைந்தவர்களாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 கொவிட்-19 முழுமையான தடுப்பூசி பெற்றிருத்தல் வேண்டும் எனவும் சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.


வெளிநாட்டு யாத்திரிகர்களுக்கும் அனுமதி வழங்கப்படுவதோடு, அவர்கள் அண்மையில் பெறப்பட்ட கொவிட்-19 பரிசோதனை அறிக்கையை வைத்திருத்தல் வேண்டும்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.