யாழ்ப்பாண ஆர்ப்பாட்டத்தில் சிறுமிகள்!!

 


இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில், யாழில் தந்தையொருவர் தனது மகள்களுடன் (சிறுமிகள் ) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

சுன்னாகம் சந்தியில் தந்தை ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில், இரு மகள்களும் தந்தைக்கு பலமாக அதில் பங்குபற்றியிருந்தனர்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தந்தை நீர்கொழும்பைச் சேர்ந்தவர் எனவும், யாழில் அரச வைத்தியசாலை ஒன்றில் பணி புரிவதாகவும் தெரியவருகிறது.  

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.