ஜோக்ஸ்!


கோபு - உங்களுக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து இந்த சோப்பைத்தான் போட்டு குளிக்கறீங்க போல.. 

பாபு - அப்படீல்லாம் இல்லைங்க.. சோப்பு கரைஞ்சதும் புது  சோப் வாங்கிக்குவேன்


 ஜானகி - தலையில பேன் தொல்லை தாங்க முடியலை

டாக்டர் - இந்தாங்க தூங்கும்போது இந்த மருந்தை போட்டு விடுங்க 

ஜானகி - பேன் எப்பத் தூங்கும்னு எப்படி டாக்டர் கண்டுபிடிக்கிறது

டாக்டர் - நர்ஸ்.. கிளினிக்கை இழுத்து மூடுங்க!



கணவன்- ஆமா நம்ம தெருவுல சுத்திட்டிருக்குமே கருப்பு நாய்.. அதுக்கு இன்னிக்கு ஏதாவது தின்னக் கொடுத்தே 

மனைவி - ஆமாங்க.. பாயாசம் வச்சேங்க.. எங்க வாலாட்டாட்டி நிக்குதா வாசல்ல

 கணவன் - இல்லை தெரு முனையில செத்துக் கிடக்குது!




ராஜா - டாக்டர் எனக்கு பஸ்ல ஏறியவுடனே அப்படியே கண்ணைக் கட்டிட்டு வருது டாக்டர்

 டாக்டர்- வந்தா தூங்க வேண்டியதுதானே.. அதுக்கு ஏன் என் கிட்ட வந்தீங்க 

ராஜா - நான் தூங்கிட்டா பிறகு பஸ்ஸை யார் டாக்டர் ஓட்றது!

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.