பொலிஸ் அதிகாரி செய்த செயல்!


நுவரெலியா மாவட்டம் - சீதாஎலிய சீதா அம்மன் தேவாலயத்திற்கு அருகாமையில் கிடைத்த பணப்பையை, குறித்த உரிமையாளரைக் கண்டுபிடித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் அதனை ஒப்படைத்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (17-04-2022) இடம்பெற்றுள்ளது.

மேலும் குறித்த பையில் 2 லட்சத்து 17 ஆயிரம் ரூபாவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த திரு.ஆனந்த.என்ற பொலிஸ் அதிகாரி, அந்த பையை உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார்.

மேலும் குறித்த பையில் 2 லட்சத்து 17 ஆயிரம் ரூபாவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.