பொலிஸ் அதிகாரி செய்த செயல்!
நுவரெலியா மாவட்டம் - சீதாஎலிய சீதா அம்மன் தேவாலயத்திற்கு அருகாமையில் கிடைத்த பணப்பையை, குறித்த உரிமையாளரைக் கண்டுபிடித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் அதனை ஒப்படைத்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (17-04-2022) இடம்பெற்றுள்ளது.
மேலும் குறித்த பையில் 2 லட்சத்து 17 ஆயிரம் ரூபாவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த திரு.ஆனந்த.என்ற பொலிஸ் அதிகாரி, அந்த பையை உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார்.
மேலும் குறித்த பையில் 2 லட்சத்து 17 ஆயிரம் ரூபாவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை