இராஜினாமா கடிதங்களை ஏற்பதில் இறுதி முடிவு இன்று!


அமைச்சரவை அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (திங்கட்கிழமை ) ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் தமது இராஜினாமா கடிதத்தை நேற்றிரவு  பிரதமரிடம் ஒப்படைத்துள்ளதாக தினேஸ் குணவர்தன உறுதிபடுத்தியிருந்தார்.

மேலும் அமைச்சரவை இராஜினாமாக்கள் தொடர்பாக உத்தியோகபூர்வமாக ஜனாதிபதிக்கு, பிரதமரும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.