எரிபொருள் கொள்வனவாளர்களுக்கு எச்சரிக்கை!!
சட்டவிரோத எரிபொருள் விற்பனையை கட்டப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. எரிபொருள் கொள்வனவிற்காக மக்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றனர். அவ்வாறு வரிசையில் நின்று எரிபொருளை வாங்கி சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதாக தகவல் வெளியானதை அடுத்து இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை கைது செய்யுமாறு பொலிஸ்மா அதிபரால் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்றுமுதல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை