ஆர்ப்பாட்ட களத்தில் பாடிக்கொண்டிருந்த கலைஞர் மரணம்!!

 


காலிமுகத்திடல் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்தியில் பாடிக்கொண்டிருந்த இலங்கையின் ராப் கலைஞர் சிராஸ் யூனுஸ் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சி மற்றும் வேதனை அலையை ஏற்படுத்தியுள்ளது. அரசின் கடும்போக்கால் நாளாந்தம் மரணங்கள் மலிந்துகொண்டிருப்பது குறிப்படத்தக்கது. 


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.