ஜனாதிபதி கோட்டபாய விடுத்துள்ள அறிவிப்பு!!
பாராளுமன்றத்தின் அனைத்து கட்சி பங்கேற்புடன் அரசாங்கதத்தினை உருவாக்குவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார் எனவும்
தற்போதைய பிரதமரும், அமைச்சரவையும் பதவி விலகியதன் பின்னர் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக எதிர்வரும் 29ஆம் திகதி விசேட கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தக்கூட்டத்தில் அரசாங்கத்தின் கட்டமைப்பு குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை