முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் தீப்பந்த போராட்டம்!


இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் மாபெரும் தீப்பந்தப் போராட்டம் ஜனநாயகத்திற்கான ஐக்கிய இளைஞர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் என ஜனநாயக ஐக்கிய இளைஞர் அமைப்பு அறிவித்துள்ளது.

கடந்த 7 நாட்களாக காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவாக இந்த போராட்டம் நடத்தப்பட்டதாகவும், யாழ்.மாவட்ட இளைஞர்கள் அனைவரும் போராட்டத்தில் கலந்து கொண்டு காலி முகத்திடலில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு வழங்க முன்வருமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.