பஸ் சேவைகள் குறைப்பு!!

 


அத்தியாவசிய தேவை கருதி மட்டுமே இன்று போக்குவரத்து சேவைகள் இடம்பெறுகின்றன.எரிபொருள் விலையேற்றம் மற்றும் ரம்புக்கனை சம்பவத்தின் எதிரொலி ஆகிய காரணங்களினாலேயே இன்றை போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.  தனியார் பேருந்துகள் எதுவும்  சேவையில் ஈடுபடாத நிலையில் அரச பேருந்துகள் நெடுந்தூர பயண பேருந்து சேவை மட்டுமே முன்னெடுக்கப்பட்டுள்ளது. 


தற்போதைய நாட்டு நிலைமைச் சுட்டிக்காட்டி சுயமாக மேற்கொள்ளப்படும் புறக்கணிப்பு இது என டிப்போ தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colimbo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.