அரசிற்கு கொலை ஒன்றும் புதிதல்ல!!
எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்ர் நேற்றைய தினம் ரம்புக்கணையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் நபர் ஒரவர் மரணிக்க 10 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவ் விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா. சாணக்கியன்
"தமிழர்கள் இதை நீண்ட காலமாக இவ்வாறான படுகொலைகளை எதிர்கொள்கிறோம், ஆனாலும் நாங்கள் சிங்களவர்களுடன் இந்தப் போராட்டத்தில் நிற்கிறோம். இந்த அரசாங்கத்திற்கு படுகொலை செய்யவும், படுகொலை செய்தவர்களை விடுவிக்கவும் மட்டுமே தெரியும்" எனக்கூறியிருந்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colimbo
கருத்துகள் இல்லை