Jokes!


ஆசிரியர் - ராமாயணத்தில் வில்லை உடைத்து யார்?

(மாணவன் அழுகிறான்)

ஆசிரியர் - ஏன்டா அழுவுற நா பாடத்துல இருந்து தான கேள்வி கேக்குறேன்.
மாணவன் - சார் சத்தியமா நா இல்ல சார்.


ஆசிரியர் - ஏன்டா எங்க ஒரு பொண்ணு 98 மார்க் எடுத்துட்டு அழுவுது நீ என்னடானா 13 மார்க் எடுத்துட்டு சந்தோஷமா சிரிக்கிற?
மாணவன் - சார் நா இந்த 13 மற்கையே எப்படி எடுதன்னு தெரியல.



ஆசிரியர் - டேய் தம்பி நீ வீட்டு பாடம் செஞ்சிடியா?
மாணவன் - சார் நா ஹாஸ்டல் ஸ்டுடென்ட் அதான் பன்னல.



கணக்கு ஆசிரியர் - அறிவ பெருக்குங்கடா அப்ப தான் வாழ்க்கைல முன்னுக்கு வர முடியும்.
மாணவன் - சார் அறிவ பெருக்க சொல்றீங்க அத எத்தனையால பெருக்கனுனு சொல்லவே மாட்றீங்களே.



#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.