ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காவல்துறைஅதிகாரி பணிநீக்கம்

 


காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காவல்துறைஅதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த காவல்துறைஅதிகாரி குட்டிகல காவல் நிலையத்தில் கடமையாற்றுபவா் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.