தமிழினப்படுகொலைக்கு நீதி கோரி நடைபெறும் ஊர்திப்பவனி பூநகரியியை வந்தடைந்தது.பொதுமக்கள் உணர்வுடன் இனப்படுகொலையான உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினார்கள் அப் பகுதியிலுள்ள மக்கள்.#தமிழினப்படுகொலை #TamilGenocide
கருத்துகள் இல்லை