பிளே ஒப்க்குள் நுழைந்தது பெங்களூர்!


இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் நேற்றைய டெல்லி கப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களை பெற்றது.

இதனை அடுத்து 160 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றிபெற்றது.

மும்பை அணியின் இந்த வெற்றியின் மூலம், டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி பிளோ ஓப் சுற்றுக்கான வாய்பை இழந்ததுடன், பெங்களுர் அணி பிளோ ஓப் சுற்றுக்கு முன்னேறியது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.