கொழும்பின் பிரதான பகுதியில் பதற்றம்!
கொழும்பு - கொள்ளுப்பிட்டி பித்தளை சந்தியிலிருந்து மல்வத்தை வீதி வரையான பகுதியில் தற்போது பதற்றம் ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் பொலிஸாருக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அப்பகுதியில் பெருந்திரளான பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை