பிரதமர் மஹிந்த விடுத்துள்ள கோரிக்கை!!

 


பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இந்த வேளையில் பொது மக்கள் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வன்முறையானது வன்முறையையே உருவாக்கும் என தெரிவித்துள்ள பிரதமர், மக்களை நிதானத்துடன் செயற்படுமாறு வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன், வன்முறையை தூண்டும் வகையில் செயற்படவேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு நடப்பு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.