கோட்டாவின் சகா சிங்கப்பூர் பயணம்!!

 


வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், கொலைக் குற்றவாளியான ஆர்.துமிந்த சில்வா (Duminda Silva) சிங்கப்பூர் செற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், அவர் சிங்கப்பூர் செல்வதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக கொழும்பில் உள்ள ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை சனிக்கிழமை (07-05-2022) 12.50 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ-469 இல் சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ-469 கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.