இது தான் அரசியல் வாழ்வில் நான் எடுத்த கடினமான முடிவு!


மஹிந்த ராஜபக்ஷ அவர்களை பிரதமர் பதவியிலிருந்து நீக்கியதே தனது அரசியல் வாழ்வில் தான் எடுத்த கடினமான தீர்மானம் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவை நாட்டுக்காக எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் எதிர்காலதிற்காக தேவையான மாற்றங்களை மேற்கொள்ள தயாராக உள்ளதாக கோட்டபாய அவர்கள் தெரிவித்துள்ளார்.

தற்போது நம்பிக்கை நிமித்தமாக ரணில் விக்ரமசிங்க அவர்கள் நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார், அதன் நம்பிக்கையில் பொதுஜன பெருமுனவின் உறுப்பினர்களின் ஆதரவு தமக்கு கிடைக்கும் என தெரிவித்துள்ளார். 

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.