பிளே ஓஃப்புக்கு தகுதி பெற்றது குஜராத்!


இந்தியன் ப்றீமியர் லீக் தொடரில், லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் அணியுடன் நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி, 62 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர், 145 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் அணி, 13.5 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 82 ஒட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இப்போட்டியில் பெற்றுக்கொண்ட வெற்றியை அடுத்து குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக பிளே ஓஃப்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.