மறைவில் இருந்து வெளிப்பட்டார் முன்னாள் பிரதமர்!
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் கூறுகின்றன.
கடந்த 9 ஆம் திகதி ஏற்பட்ட கலவரத்தை அடுத்து மஹிந்த ராஜபக்ஸ துருகோணமலை கடற்படை தளத்தில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார்.
இந்நிலையில் அவர் இன்று நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆளும் கட்சியில் வரிசையில் 4 ஆவது முன்னணி ஆசனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை