மறைவில் இருந்து வெளிப்பட்டார் முன்னாள் பிரதமர்!


முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 9 ஆம் திகதி ஏற்பட்ட கலவரத்தை அடுத்து மஹிந்த ராஜபக்ஸ துருகோணமலை கடற்படை தளத்தில்  தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார்.

இந்நிலையில் அவர் இன்று நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக கூறப்படுகின்றது. 

மேலும்  மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆளும் கட்சியில் வரிசையில் 4 ஆவது முன்னணி ஆசனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.