இன்று விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்!!
அவநம்பிக்கை பிரேரணை தொடர்பில் இன்று ஒன்றுகூடல் நடைபெறவுள்ளதாக கூறப்படுகின்றது.
சபாநாயகர் மற்றும் பிரதி சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் சபாநாயகர் மகிந்த யாபா அபயவர்த்தன தலைமையில் கூட்டம் நடைபெறுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை