மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டது!


நாளாந்த மின்சாரத் தேவை குறைவடைந்துள்ளதாலும், நீர்மின் உற்பத்தி அதிகரிப்பதாலும் ஜூன் மாதம் 2ஆம் திகதி முதல் மின்வெட்டு குறைக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.

இதன்படி ஜூன் 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் 2 மணித்தியாலங்களுக்குள் மின் தடை அமுலுக்கு வரும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஜூன் 4-ம் திகதி ஒரு மணி நேரம் மட்டுமே மின்வெட்டு, ஜூன் 5-ம் தேதி மின்வெட்டு இருக்காது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.