வெளியானது மின்வெட்டுக்கான அட்டவணை!




இலங்கையில் இன்று புதன்கிழமை (18-05-2022) 03 மணிநேரம் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.

PUCSL இன் படி, காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை 02 மணி நேரம் மின்சாரம் தடைப்படும்.

மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 1 மணி நேரம் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

மேற்கூறிய மின்வெட்டு A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, and W ஆகிய பகுதிகளில் நடைபெறும்.

இதேவேளை, CC பிரதேசத்தில் காலை 6 மணி முதல் 9 மணி வரை 03 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் தடைப்படும்.

M, N, O, X, Y மற்றும் Z ஆகிய பகுதிகளில் காலை 5 மணி முதல் 8 மணி வரை 03 மணி நேரம் மின்வெட்டு ஏற்படும்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.