பதவி விலகினார் ரஞ்சித் சியாம்பலபிட்டிய!!

 




நேற்றைய தினம் பிரதி சபாநாயகர் பதவிக்கு புதிதாக ஒருவரை நியமிப்பதற்காக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்று 148 வாக்குகளால் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் பிரதி சபாநாயகராக தெரிவானார்.


மீண்டும் பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து விலக உள்ளதாக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அறிவித்துள்ளார். இவர் ஏற்கனவே தனது பதவியை இராஜிநாமா செய்தபோதும் பிரதமரால் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் ஏப்ரல் 30ம்திகதியுடன் பதவி விலகுவதாக அறிவித்திருந்தார் என்பதும் அதன் காரணமாக நடைபெற்ற வாக்கெடுப்பில் மீண்டும் அவரே வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.