அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் நியமனம்!!

 


நாட்டில் இன்றிரவு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட உரை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.

அதன்போது அத்தியாவசிய அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமாக சிரேஷ்ட நிர்வாக அதிகாரி கே.டி.எஸ் ருவசந்திர நியமனம் செய்யப்பட்டார்.

மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.