எதிர்க்கட்சி தலைவர் - மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி சந்திப்பு!!

 


மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய சபாநாயகருமான முகம்மது நசீதுக்கும் (Mohamed Nasheed), எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் (Sajith Premadasa) இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பானது நேற்று சனிக்கிழமை (21-05-2022) எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அதிலிருந்து மீள்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.