யோகர்சுவாமிகள் குருபூசை தினம்!!
யோகர் சுவாமிகளின் 150வது ஜனன தின பூசை வழிபாடு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை { 29. 05.2022} காலை 8.00 மணிக்கு கொழும்புத்துறையில் உள்ள சமாதிக் கோயிலில் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் சுவாமி அவர்களுடனான அனுபவ பகிர்வு குறித்த நூல் வெளியீடு ஒன்றும் நடைபெறவுள்ளது. அனைவரையும் கலந்து கொண்டு ஆசி பெறுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அன்புடன் அழைத்து நிற்கின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை