பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் (TID) கவனத்திற்கு!


நான் நாட்டிலில்லாத தருணத்தில் எனது #வீட்டிற்குச் சென்று என்னை விசாரிக்க வேண்டுமென்று அச்சுறுத்துவது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது...#சர்வதேசக் #கருத்தமர்வு ஒன்றில் பங்கேற்பதற்காகவே #கொசோவா, #சிம்பாப்வே, #சிரியா மற்றும் #ஜோர்ஜியா நாட்டுப் பிரதிநிதிகளுடன் #சுவிட்சர்லாந்தில் தங்கியுள்ளேன்...உங்களது செயற்பாடு தொடர்பாக இங்கும் #சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளேன்! இதனால் உங்கள் #நாட்டின் நற்பெயருக்கே (நற்பெயர் இருந்தால்) பாதிப்பேற்படும் என்பதை நினைவிற் கொள்ளுங்கள்!


“இத்தகைய ஒரு நாட்டிற்குத் திரும்பச்செல்லப் போகின்றீர்களா? இங்கு ஏதாவதொரு நாட்டிடம் #புகலிடக்

கோரிக்கையை முன்வைக்கலாமே!” என்று இங்குள்ளவர்கள் கேட்கின்றார்கள்...ஆனால் நான் நிச்சயம் விரைவில் இலங்கைக்குத் #திரும்புவேன்...உங்களது விசாரணைகளுக்கு #முகங்கொடுப்பேன்...ஏனென்றால் எனது கைகள் #சுத்தமானவை...எனது செயற்பாடுகள் #சட்டதிட்டங்களுக்கு உட்பட்டவை!


“நீங்கள் எனது #குரலை அடக்கலாமே தவிர, என் குரல்கள் தாங்கிவரும் #கொள்கையை ஒருபோதும் #அடக்கமுடியாது”

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.