‘‘உரிமைக்காக எழுதமிழா’’ என்கின்ற மாபெரும் போராட்டம் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டுள்ளது!

 27.06.2022 திங்கள் இன்றைய நாளில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுதலையடையும் வரை ‘‘உரிமைக்காக எழுதமிழா’’ என்கின்ற மாபெரும் போராட்டம் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.