குடத்தனை உதயனின் " அகதியின் நாட்குறிப்பு" நூல் வெளியீடு!!

 


வடமராட்சி குடத்தனையைச் சேர்ந்தவரும் சுவிஸில் வசிப்பவருமான 'குடத்தனை உதயன்' எழுதிய "அகதியின் நாட்குறிப்பு" நூல் வெளியீட்டு நிகழ்வு,            18. 06. 2022 அன்று சூரிய மஹால் , பருத்தித்துறை என்னும் இடத்தில் நடைபெறவுள்ளது. 


இந்நிகழ்விற்கு விரிவுரையாளர் , வேல் . நந்தகுமார் அவர்கள் தலைமை தாங்கவுள்ளார்.  பூவரசி பதிப்பகத்தினரின் வெளியீடாக இந்த நூல் வெளிவரவுள்ளது. 


எழுத்தாளர்கள் , இலக்கிய ஆர்வலர்கள், தமிழ் சுவைஞர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டு குழுவினர் அன்புடன் அழைத்து நிற்கின்றனர். 

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.