குடத்தனை உதயனின் " அகதியின் நாட்குறிப்பு" நூல் வெளியீடு!!
வடமராட்சி குடத்தனையைச் சேர்ந்தவரும் சுவிஸில் வசிப்பவருமான 'குடத்தனை உதயன்' எழுதிய "அகதியின் நாட்குறிப்பு" நூல் வெளியீட்டு நிகழ்வு, 18. 06. 2022 அன்று சூரிய மஹால் , பருத்தித்துறை என்னும் இடத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்விற்கு விரிவுரையாளர் , வேல் . நந்தகுமார் அவர்கள் தலைமை தாங்கவுள்ளார். பூவரசி பதிப்பகத்தினரின் வெளியீடாக இந்த நூல் வெளிவரவுள்ளது.
எழுத்தாளர்கள் , இலக்கிய ஆர்வலர்கள், தமிழ் சுவைஞர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டு குழுவினர் அன்புடன் அழைத்து நிற்கின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை