பொலிசாரின் எச்சரிக்கை!!
எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக வரிசையில் காத்திருப்போருக்கு பொலிஸார் அவசர அறிவித்தலொன்றை வழங்கியுள்ளனர்.
இவ்விடயம் குறித்து பொலிஸார் அவசர அறிவித்தலொன்றை வழங்கியுள்ளனர்.
வரிசையில் காத்திருப்பவர்களிடம் பணத்தைப் பெற்று சிலர் மோசடியில் ஈடுபடுவதாக கூறப்படுகின்றது .
இதேவேளை இவ்வாறானவர்கள் குறித்த தகவல்கள் தெரிந்தால் தமக்கு அறியப்படுத்துமாறும் பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மகரகம பகுதியில் இவ்வாறான மோசடிச் சம்பவமொன்று பதிவாகியுள்ளதாகவும் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை