விசேட அறிவிப்பு வெளியிட்ட ரணில்!!

 


சர்வதேச நாணயச் சபை (IMF) தொடர்பில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கு நேற்றைய தினம் (20-06-2022) வருகை தந்த சர்வதேச நாணயச் சபையின் பிரதிநிதிகள் குழுவைச் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் ஊழியர்கள் மட்டத்திலான ஒப்பந்தத்தை எட்டுவதற்கும், பின்னர் சர்வதேச நாணய நிதியத்துடன் உத்தேச வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கும் எதிர்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.