அதிரடி அறிவிப்பு வெளியிட்டார் சஜித்!!
மக்களுக்கு வாழமுடியா நிலைமையே நாட்டில் ஏற்பட்டுள்ளது என சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.
இந்நிலையில் மக்களின் இந்த நிலைக்கு காரணமான அரசாங்கத்திலுள்ள 225 பேரும் பொறுப்பு கூறவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.
அத்துடன் கள்வர்களே இந்த அரசாங்கத்துக்குள் இருக்கின்றனர் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் அரசாங்கத்துக்கு தெரியவில்லை.
இந்நிலையில், துன்பப்படும் மக்களுடன் நாங்கள் கைகோர்க்கின்றோம் என்று தெரிவித்த அவர் இந்தவார சபை அமர்வை ஐக்கிய மக்கள் சக்தி புறக்கணிக்கிறதாகவும் தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை