பிரான்சில் இருந்து பெல்சியம் ஒன்றுகூடல் நோக்கிய பேருந்து ஏற்பாடு!

 


தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுதலை அடையும் வரை “உரிமைக்காக எழுக தமிழா” ஒன்று கூடல் எதிர்வரும் 27.06.2022 திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு பெல்சியம் நாட்டில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் கலந்துகொள்ள பிரான்சு லாச்சப்பல் பகுதியில் இருந்து காலை 6.00 மணிக்கு பேருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.