கல்வி அமைச்சின் அறிவிப்பு!!



எரிபொருள் தட்டுப்பாடு காணப்பட்டாலும் பாடசாலைக்கு வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை சிறந்த அளவில் உள்ளதாக தெரிவித்துள்ளதுடன்   பாடசாலை நாட்களைக் குறைப்பதற்கான எதிர்பார்ப்பு இல்லை எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

 வாரத்துக்கு தலா மூன்று தினங்கள் பாடசாலைக்கு ஆசிரியர் மாணவர்களை அழைப்பதற்கு, அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியம் கல்வி அமைச்சிடம் யோசனை முன்வைத்திருந்தது.

அது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் , தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு பாடசாலை மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.