12 இந்திய மீனவர்கள் கைது!!

 


சட்டவிரோதமான முறையில் கடல் எல்லையை மீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 12இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பருத்தித்துறை கடற் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேளையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று பிற்பகல் கைது செய்யப்பட்ட இவர்கள் மயிலிட்டி அழைத்து வரப்பட்டதாக கூறப்படுகிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.