வீதியில் சிசு ஒன்று மீட்பு!!
கிளிநொச்சி – அக்கராயன்குளம் பகுதியில் பிறந்து 3 நாட்களேயான சிசுவொன்று வீதியோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் (23) பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கமைய துணியால் சுற்றப்பட்ட நிலையில் பொலிஸாரினால் குறித்த சிசு மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சிசு கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை