அதிரும் கொழும்பு!!
![]() |
தற்போது ஜனாதிபதி மாளிகைக்கு முன்பால் மக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
நேற்றிரவு காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் மீது இராணுவம் கண்மூடித்தனமான தாக்குதலை மேற்க்கொண்டிருந்ததுடன் பத்துக்கு மேற்பட்ட போராட்ட காரர்களையும் கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் தற்சமயம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக போராட்டம் இடம்பெற்று வருகின்ற நிலையில், ஜனாதிபதிக்கு மாளிகைக்கு முன்பால் ஆயிரக்கணக்கான விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முப்படையினர் மற்றும் பொலிஸார் தாக்குதலை மேற்க்கொள்வதற்கு தயார் நிலையில் உள்ளனர். இந்நிலைமையினால், கொழும்பில் பதற்றமான நிலைமை நிலவி வருகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை