அருட்சகோதரிகளின் மகத்தான செயல்!!
மே - 9 நடந்ததைப்போல கொழும்பில் மீண்டும் ஒரு வன்முறை இடம்பெற்றுவிடக்கூடாது என்பதற்காக அருட்சகோதரிகள் அரண்களாக மாறியுள்ளனர்.
ஜனாதிபதி மாளிகை நோக்கிய வழியில் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள், படையினர் பாதுகாப்பு வேலிகளுக்கு முன்னால் இவர்கள் அமர்ந்திருந்தமையை அவதானிக்க முடிந்தது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை