அலரி மாளிகை கையளிப்பு!!
இன்று மாலை ஜனாதிபதி மாளிகை
இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
போராட்டக்காரர்களால் பத்திரமாகவும், தூய்மையாகவும் பாதுகாப்பு தரப்பிடம் ஜனாதிபதி மாளிகை இன்று மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை