எரிபொருள் கப்பல்கள் தொடர்பிலான அறிவிப்பு!!

 


இலங்கைக்கு டீசல் கப்பல்கள் மூன்றும், பெற்றோல் கப்பல் ஒன்றும் எதிர்வரும் நாட்களில் வரவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) தெரிவித்துள்ளதார்.

இதன்படி, எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதிக்கு உட்பட்ட காலத்தில் ஒரு கப்பலும், 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதிக்கு உட்பட்ட காலத்தில் ஒரு கப்பலும் இலங்கையை வந்தடையவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் .

மேலும், எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதிக்கு உட்பட்ட காலத்தில் பெட்ரோல் கப்பல் ஒன்று இலங்கையை வந்தடையவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அதே தினத்தில் டீசல் கப்பல் ஒன்றும் இலங்கையை வந்தடையவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.